விருப்பம்
பார்வை
கருத்து
பகிர்வு
உறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.
by அ.இராமநாதன் » ஏப்ரல் 2nd, 2017, 10:09 am
உன்னை உனக்கு
முதலில் அறிமுகம்
செய்தது
நான்தான்...
-
------------------
-
என் பார்வைகளின்
பாரம் தாங்காமல்
வெட்கம்
உன்னை அணிந்து கொண்டது
-
---------------------
-
கண்கள் கொண்டு
நீ காயம்
செய்கிறாய்...
-
--------------------
-
நம்மை அணிந்து
கொண்டு
நிர்வாணம்
மறைத்தோம்
-
-----------------------
-
அ.இராமநாதன்
- புதியவர் (New Member)
-
- இடுகைகள்: 46
- இணைந்தது: மார்ச் 29th, 2017, 7:08 pm
- மதிப்பீடுகள்: 38

- இருப்பிடம்: chidambaram
- Has thanked: 0 time
- Been thanked: 1 time
- நாடு: India
by அ.இராமநாதன் » ஏப்ரல் 2nd, 2017, 10:09 am
நமக்குள் வேண்டாம்
என்பது
அவசியம் வேண்டும்
என்று அர்த்தம்...
-
--------------------
-
நான் ஒளிந்து
கொள்ள
எத்தனித்தும்
இடமில்லை
பிரபஞ்சம் முழுவதும்
உன் பார்வை ஒளி...
-
------------------
-
உன் விழியோரம்
கசியும்
ஓரிரு கண்ணீர்த்
துளிகளில்தான்
என் முழு முகவரியும்
இருக்கிறது...
-
----------------
-
எனக்குத் தெரியாமல்
என்னுள் நுழைந்து
என்னைத்
தொலையச் செய்தாய்!
-
---------------------
-வி.அமர்நாத்
கல்கண்டு
-
அ.இராமநாதன்
- புதியவர் (New Member)
-
- இடுகைகள்: 46
- இணைந்தது: மார்ச் 29th, 2017, 7:08 pm
- மதிப்பீடுகள்: 38

- இருப்பிடம்: chidambaram
- Has thanked: 0 time
- Been thanked: 1 time
- நாடு: India
Return to இரசித்த கவிதைகள் (Desire Stanza)
Who is online
Users browsing this forum: No registered users and 1 guest
Who is online over last 24 hours
Users browsed this forum in the last 24 hours: No registered users and 45 guests